ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமாராவின் பேரன் நந்தமுரி தாரகரத்னா (39) மரணமடைந்தார். ஜனவரி 27ஆம் தேதி இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அன்றுமுதல் இன்று வரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி தாரகரத்னா உயிரிழந்தார். இவர் 25 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
39 வயதில் தெலுங்கு நடிகர் தாரக ரத்னா மரணம்…. பெரும் சோகம்..!!!
Related Posts
நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read moreஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…
Read more