சென்னை கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்த பிறகு செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும் எனவும் வயது 18 லிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வகுப்பு படித்தவர்களுக்கு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!
Related Posts
APPLY NOW: நவோதயா பள்ளிகளில் 1353 பணியிடங்கள்… நாளையே கடைசி நாள்…!!
நவோதயா பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத 1353 காலிப் பணியிடங்களுக்கு. navodaya.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளையே கடைசி. இதேபோல, இந்திய அணுசக்தி கழகத்தில் 400 காலிப் ( B.Sc., B.E., B.Tech., படித்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள்…
Read moreசேலம் மாவட்ட நீதித்துறையில் வேலை… 120 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
சேலம் மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, வயதுவரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து…
Read more