சென்னை கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்த பிறகு செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும் எனவும் வயது 18 லிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வகுப்பு படித்தவர்களுக்கு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!
Related Posts
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (ஐபிபிபி), புதுதில்லியில் ஒப்பந்த அடிப்படையில் 54 எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி அனுபவத்துடன் B.E/B.Tech அல்லது BCA., /BSc., (கணினி அறிவியல்/IT/எலக்ட்ரானிக்ஸ்) அல்லது MCA படித்தவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான…
Read moreAPPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more