அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமான நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு மரணம் அடைந்தார். மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ‘அங்காடி தெரு’ நடிகை சிந்து (42) காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நாளுக்கு நாள் உடல் நலம் குறைந்து வந்த நிலையில் நடிகை சிந்து நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.  இந்நிலையில் சிந்து இறப்பதற்கு முன்பு உறவினர்களிடம் பல சாபங்களை பெற்றதாகவும், அதிலும் 10 நாட்களில் இறந்து விடுவதாக சாபம் விட்டு சென்றிருக்கிறார்கள் உறவினர்கள்.

இந்த உண்மையை அவரை நேரடியாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் அதாவது கடவுளிடம் தினமும் கேட்பது நான் அனுபவிக்கும் சித்திரவதையிலிரிந்து இருந்து எடுத்துகொள்ள தான் கேட்கிறேன். கேன்சருக்கி மருந்து இல்லை. ஆனால் குணப்படுத்த முடியும் என்று கூறுவது ஒரு ஆறுதல் மட்டுமே. எனக்கு உதவி செய்தவர்களை உடனே பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் தகாத வார்த்தையால் திட்டி இன்னும் பத்து தினத்தில் இறந்து விடுவதாகவும் இப்பொழுது கேன்சர் மட்டும் தான் அடுத்து நிறைய நோய்கள் வரும் என்று சாபம் விட்டார்கள் என்று கூறியிருந்தார்.