சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 ஆண்டுகளாக சென்னையை வழிநடத்தி வந்த தோனி, 5 முறை கோப்பையை வென்றுள்ளார். 235 போட்டிகளில், 142இல் வெற்றி பெற்று 2ஆவது அதிகபட்ச வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சென்னை பெற்றது. தற்போது கேப்டனாக இல்லாமல் சாதாரண ஒரு வீரராக களமிறங்க உள்ளதால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்
விடைகொடு விடைகொடு மனமே….! கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட தோனி…. சோகத்தில் ரசிகர்கள்…!!
Related Posts
MI அணி வீரர் இஷான் கிஷனுக்கு அபராதம்… பிசிசிஐ உத்தரவு….!!!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி…
Read moreIPL 2024: சென்னை Vs பஞ்சாப் போட்டி…. நாளை (ஏப் 29) முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்….!!!!
ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே மாதம் 1 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான…
Read more