தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலில் நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதே சமயம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்…!!!
Related Posts
மக்களே உஷார்.. தர்பூசணிக்கு சாயம் பூசும் வியாபாரிகள்… ஏமாறாதீங்க….!!!
கோடை காலம் வந்துவிட்டால் சாலை ஓரத்தில் அதிக அளவில் தர்பூசணி கடைகளை நம்மால் பார்க்க முடியும். உடனே நாமும் அதனை வாங்கி ருசித்து சாப்பிடுவோம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், தர்பூசணி வியாபாரிகள் பழங்களுக்கு ஊசி மூலம் கலர்…
Read moreதமிழகத்தில் இன்றும், நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை… 18 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்….!!!!
தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும்…
Read more