ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் அசோக் கெலாட், நடப்பது மாநில சட்டப்பேரவை தேர்தல், இது மோடியின் தேர்தல் அல்ல என்று கூறியுள்ளார். சர்தார் புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக தேர்தலுக்கு மட்டுமே வெளிவரும் கட்சி. நாளை முதல் ராஜஸ்தானில் பாஜக என்ற கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்று தெரிவித்துள்ளார்.
‘ராஜஸ்தானில் பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போகும்’…. அசோக் கெலாட்….!!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more