ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் அசோக் கெலாட், நடப்பது மாநில சட்டப்பேரவை தேர்தல், இது மோடியின் தேர்தல் அல்ல என்று கூறியுள்ளார். சர்தார் புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக தேர்தலுக்கு மட்டுமே வெளிவரும் கட்சி. நாளை முதல் ராஜஸ்தானில் பாஜக என்ற கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்று தெரிவித்துள்ளார்.
‘ராஜஸ்தானில் பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போகும்’…. அசோக் கெலாட்….!!!
Related Posts
செம ஷாக்…! ஒரு மாத காதலுக்கே இப்படியா…? ரயில் முன் பாய்ந்து காதல் தற்கொலை… காரணம் என்ன..?
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரயில் முன் பாய்ந்த நிலையில் இளம்பெண் மற்றும் வாலிபரின் உடல்கள் சிதறி கிடந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…
Read moreராட்சத விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழந்த விவகாரம்…. தொழிலதிபர் அதிரடி கைது….!!!
மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
Read more