முழு சூரிய கிரகணத்தை அருகில் இருந்து பார்க்க விரும்புபவர்களுக்கு, அமெரிக்க விமான நிறுவனமான ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணம் பூமியில் இருந்து 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து காட்டப்படும் என்று கூறப்படுகிறது.

ஏர்பஸ் A220-300, கிரகணத்தைக் கண்காணிக்கும் அந்த விமானம், அதன் பரந்த விரிந்த  ஜன்னல்கள் வழியாக கிரகணத்தைப் பார்க்க முடியும் என்று கூறியுள்ளது. இதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.