கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டைக்காடு சரல்விளை பகுதியில் முருகேசன் என்பவர் வாசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ரப்பர் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு தென்னை மரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதனை பார்த்த முருகேசன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தென்னை மர ஓலையில் இருந்த விஷ வண்டு கூட்டை தீ வைத்து அழித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. தீ வைத்து அழிக்கப்பட்ட விஷ வண்டுகளின் கூடு…!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more