அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்தார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள வீட்டில் விளக்கு ஏற்றும்போது தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார். 70% தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!
Related Posts
“திடீரென சாலையில் நிலைத்தடுமாறி கவிழ்ந்த ஆம்னி பேருந்து”…. 20 பயணிகள் படுகாயம்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆசனூர் என்ற…
Read moreஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. ஏப் 29-ல் பயணம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்ல இருக்கிறார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியான…
Read more