தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் விமான மூலம் திருச்சி செல்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வருகை…. 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்கத் தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more