தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் விமான மூலம் திருச்சி செல்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வருகை…. 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்கத் தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more