இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் வீதியின் ஓரமாக மான் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது அந்த வழியாக வந்த குழந்தை மானுக்கு உணவு கொடுப்பதற்கு ஆசைப்படுகிறார். அவர் கையில் இருக்கும் பொருளை மானை வணங்கியபடி கொடுக்கின்றார்.

அதனை மானும் குழந்தையை வணங்கிக் கொண்டு அந்த சாப்பாட்டை வாங்கிக் கொள்கிறது. இந்த நிலையில் உணவை கொடுத்த சிறுமியை மீண்டும் மானை பார்த்து வணங்குகிறது. மானும் வணங்கியபடியே சாப்பிடுகிறது. இந்த வீடியோவை அங்கிருந்த ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் .இதை பார்த்து இணையவாசிகளோ மானுக்கு கூடவா கலாச்சாரம் தெரியும் என்று கலாய்க்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.