பொதுவாக இணையத்தில் விலங்குகள் வேட்டையாடும் காட்சிகள் இணையவாசிகள் களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் குட்டிமான் ஒன்று நரியின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இதை தாய் காப்பாற்ற போராடும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது. உலகில் இருக்கும் அனைத்து ஐந்து , ஆறு அறிவு ஜீவகளுக்குமே பாசம் உண்டு.

பிள்ளைகள் மீது பாசம் கொள்வது தாயை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. அந்த வகையில் மான் ஒன்று தன்னுடைய குட்டியை நரியிடம் இருந்து காப்பாற்ற பயங்கரமாக போராடி கடைசியாக குட்டியை காப்பாற்றி உள்ளது. ஆனால் நரியும் இரண்டு மூன்று தடவை விடாமல் மான் குட்டியை புரட்டி புரட்டி எடுத்துள்ளது..