பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால் அதன் பக்கத்தில் செல்வதற்கு மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக சில தருணங்களில் அதிகமான கோபத்தை வெளிக்காட்டுகிறது. மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னை தானே தாக்கிக் கொள்ளவும் செய்கிறது.

ஆனால் சில நேரங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை போன்றவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை பார்த்து வருகின்றோம். ஆனால் இங்கு பூனை ஒன்று பாம்பின் தலையிலேயே அடித்துக் கதறவிட்டதோடு இறுதியில் தலை தெரிக்க ஓட வைத்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.