மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட், டோர்ன்ஜாக், டோசாலினாக், அகிடா, மாஸ்டிஃப்ஸ், ராட்வீலர், டெரியர்ஸ், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ ஆகிய 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்…. 23 வகையான நாய்களை வளர்க்க தடை…. மத்திய அரசு உத்தரவு..!!
Related Posts
F.D. டெபாசிட் வட்டியை மாற்றியமைத்த வங்கிகள்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!
ரூ.2 கோடி வரை 400 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் சாதாரண மக்களுக்கு 5% முதல் 7.25 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு ஐந்து முதல் 7.75 சதவீதம் வரையும் வட்டி வழங்கப்படும் என CUB தெரிவித்துள்ளது. 18…
Read moreஎனது கணவர் உயிருக்கு ஆபத்து: பெலிக்ஸ் மனைவி கண்ணீர்…!!!
டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட Redpix யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை என அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி அழைத்து வருவதாக போலீசார் கூறியதாகவும் ஆனால் அதன் பிறகு எந்த தகவலும் இல்லை எனவும்…
Read more