விவசாயி சின்னத்தை ஒதுக்க கோரி சீமான் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சீமானுக்கு விவசாயி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நாளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் விசாரிக்க உள்ளார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் சீமானுக்கு இது பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.
நெருங்கும் தேர்தல்.. சீமானுக்கு வந்த புதிய சிக்கல்…. நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more