கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காரணமாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிஃபா வைரஸ் எதிரொலி…. நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read moreபோதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…
Read more