சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!
Related Posts
FLASH: ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி…! 16 இந்திய youtube சேனல்களுக்கு தடை விதித்தது பாகிஸ்தான்…!!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் அரசு 16 இந்திய யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது. இதனுடன், 31 யூடியூப் இணைப்புகள் மற்றும் 32 இணையதளங்களும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்…
Read more“சொந்த மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துனாங்க”… பாகிஸ்தானுக்கு உள்நாட்டுக்குள் கிளம்பிய கடும் எதிர்ப்பு..!!
ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியில் அமைந்துள்ள லால் மசூதியில்…
Read more