2014 ஆம் ஆண்டு ஐபிஎல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தபோது தோணி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரசிகர்களால் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, அன்று டிரெஸ்ஸிங் ரூமில் பேட் மற்றும் ஹெல்மெட்டை வீசிவிட்டு ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் தோற்று விட்டோம் என மனமுடைந்த கதறியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
தோனியின் கோபத்தை அப்போதுதான் கண்டேன்… மனம் திறந்த சுரேஷ் ரெய்னா…!!!
Related Posts
CSK அணிக்கு பின்னடைவு…! முக்கிய வீரர் திடீர் IPL-இலிருந்து விலகல்….!!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்…
Read moreகதறும் மும்பை ரசிகர்கள்….. பிளே ஆஃப் வாய்ப்பும் பறிபோனதே…..!!
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிறப்பாக பந்து…
Read more