2014 ஆம் ஆண்டு ஐபிஎல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தபோது தோணி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரசிகர்களால் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, அன்று டிரெஸ்ஸிங் ரூமில் பேட் மற்றும் ஹெல்மெட்டை வீசிவிட்டு ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் தோற்று விட்டோம் என மனமுடைந்த கதறியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
தோனியின் கோபத்தை அப்போதுதான் கண்டேன்… மனம் திறந்த சுரேஷ் ரெய்னா…!!!
Related Posts
CSK இதை செய்தால் போதும்…. “RCB – க்கு புதிய சிக்கல்” பீதியில் ரசிகர்கள்…!!
மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…
Read moreஅதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்… முதலிடத்தில் ரொனால்டோ…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!
அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் நடப்பாண்டிலும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் தொடர்ந்து 4 வருடங்களாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ…
Read more