தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் நாளை முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை”… மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!
தஞ்சையில் உள்ள சரபோஜி அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல்…
Read more“ஆட்சித் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், ஸ்டாலினை மிகவும் உருத்துகிறது போல”…. எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!!
தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை அடுத்து கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் தவறுகளைச்…
Read more