தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் நாளை முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
மக்களே..! இனி வெயில் காலத்தில் கவலையில்லை… 24 மணி நேரமும் செயல்படும் குடிநீர் ஏடிஎம்கள்… இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!
சென்னை மாநகராட்சி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தை பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் குடிநீர் ஏடிஎம்கள்…
Read more“நாங்க இப்ப முருகரை கையில் எடுத்துள்ளோம்”… அடுத்து 2026-ல் தமிழகத்தையே கையில் எடுப்போம்.. இது அரசியல் அல்ல பக்தி மாநாடு… நயினார் நாகேந்திரன் அதிரடி…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எப்போதும் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது கிடையாது. முருகன் மாநாடு…
Read more