தமிழகத்தில் பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதாவது ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 27, 28 தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை…. மக்களே ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
Breaking: காலையிலேயே ஸ்டாலினுக்கு இடியாய் விழுந்த செய்தி..! திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் விலகல்… வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியில் நீடிக்க இயலாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலத் தலைவர் வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள்…
Read moreபைனான்ஸ் நிறுவனங்களின் டார்ச்சர்.. முடங்கிய தொழில்.. குடும்பத்தையே கொன்றுவிட்டு.. வியாபாரி எடுத்த விபரீத முடிவு.. தூங்கியதால் தப்பிய மருமகள்..!!
துணிக்கடை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக, தனது மனைவி மற்றும் மகனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, துணிக்கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிகாலை வேளையில் துணிக்கடை அதிபரான பிரபாகர்,…
Read more