தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள அனைத்து மொழி பேசுபவர்களும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் ஆறாம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு கோலாலமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: பெரும் அதிர்ச்சி..! விழுப்புரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழப்பு…!!!
உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் 3000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரத்தில்…
Read moreBreaking: அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கட்சியிலிருந்து நீக்கம்… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு…!!!
அதிமுக கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பிரசாத். இவர் ஐடி விங் துணை செயலாளராக பிரசாத் செயல்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலு, அசோக் ஆக்யோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர்…
Read more