பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய கோரிய வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. பால் பொருட்களை விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மக்கும் தன்மை அற்றவை என்றும், இந்த பிளாஸ்டிக்-ஐ மறுசுழற்சி செய்ய போதுமான வசதிகள் இல்லை எனவும் கூறியிருந்தார். டாஸ்மாக் டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், ஆவின் நிறுவனம் புதிய முயற்சியை கையில் எடுக்குமா? என கேள்வியெழுந்துள்ளது.
டாஸ்மாக்கில் டெட்ரா பாக்கெட்டில் மது…. ஆவினில் கண்ணாடி பாட்டிலில் பால்…? விரைவில் வழக்கு விசாரணை…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more