நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் 650 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து விடும். இந்த நெல்லை மற்றும் சென்னை வந்தே பாரத் ரயிலில் ஏழு சேர் கார் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு எக்ஸிக்யூட்டிவ் பெட்டி என மொத்தம் எட்டு பெட்டிகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போன் சார்ஜிங் வசதி, யூஎஸ்பி போர்ட், உணவு டிரே, பார்வையற்றவர்களின் வசதிக்காக ப்ரைலி அறிவிப்பு பலகை என பல வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் இவ்வளவு வசதிகளா?…. ரயில்வே அறிவிப்பு….!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more