நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் 650 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து விடும். இந்த நெல்லை மற்றும் சென்னை வந்தே பாரத் ரயிலில் ஏழு சேர் கார் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு எக்ஸிக்யூட்டிவ் பெட்டி என மொத்தம் எட்டு பெட்டிகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போன் சார்ஜிங் வசதி, யூஎஸ்பி போர்ட், உணவு டிரே, பார்வையற்றவர்களின் வசதிக்காக ப்ரைலி அறிவிப்பு பலகை என பல வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் இவ்வளவு வசதிகளா?…. ரயில்வே அறிவிப்பு….!!!
Related Posts
அண்ணாமலைக்கு அடுத்த ஸ்கெட்ச்.. பாஜகவில் பரபரப்பு….!!!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்கின்றது. நாளை மறுநாள் ஜூன் ஒன்பதாம் தேதி மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்க இருக்கின்ற நிலையில் இன்று NDA கூட்டணி டெல்லியில்…
Read moreஅதிமுக சிஎஸ்கே; பிஜேபி ஆர்சிபி…. என்னைக்குமே அது நடக்காது…. ஜெயக்குமார் காட்டம்….!!!
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.…
Read more