எக்ஸ் (X) வலைத்தளத்தில் இப்போது ஒரு Shocking வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் சாதாரணமாகத் தனது சைக்கிளில் சாலையில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளை அப்படியே முறிந்து அவர் மீது விழுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், அந்த நபர் மரத்தின் அடியில் சிக்கி நிலைகுலையப் போனார்.
A cyclist was injured when a tree branch snapped and fell on top of him. The city says the branch broke from strong winds. The man was injured, but is recovering. pic.twitter.com/Ogz9MghP9U
— AccuWeather (@accuweather) December 19, 2025
அந்த வீடியோவைப் பதிவிட்டவர், இந்த விபத்தில் சிக்கிய நபர் தற்போது Critical Condition-இல் இருப்பதாகவும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “வாழ்க்கை எவ்வளவு Unpredictable-ஆகிவிட்டது” என்று கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த அகால விபத்து அங்கிருந்த அனைவரையும் உலுக்கியுள்ளது.
