பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் மேற்குவங்க மாநிலம் நியூ ஜல் பைகுரி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில் ஏப்ரல் 24 இன்று முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும். அதனை போலவே மேற்கு வங்கத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் (22605) வருகின்ற ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 12 மணிக்கு புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
+2 மாணவர்கள் 9.45 மணி முதல்… மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் பெறலாம்…!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானதும், அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்களுக்கான…
Read moreவெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் சோகம்…!!
கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை…
Read more