பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் மேற்குவங்க மாநிலம் நியூ ஜல் பைகுரி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில் ஏப்ரல் 24 இன்று முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும். அதனை போலவே மேற்கு வங்கத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் (22605) வருகின்ற ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 12 மணிக்கு புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!
தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட…
Read moreபள்ளிகள் தொடங்கி 10 நாள்களில் மீண்டும் விடுமுறை… மாணவர்களுக்கு குஷியான செய்தி….!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து. இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வருவதால்…
Read more