தமிழ் தேசிய செயல்பாட்டாளரும் தமிழிய பேரியக்க நிறுவனருமான சீதையின் மைந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். தமிழர் உரிமைகள் பறிபோவதை தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த அவர், கச்சத்தீவு குறித்து புத்தகம் எழுதி கச்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமான பூர்வ நிலம் என்பதை தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவியவர். அவரது மறைவுக்கு சீமான் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சீதையின் மைந்தன் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!
Related Posts
பெற்றோருடன் வளைகாப்புக்காக சென்ற பெண்… ரயில் பயணத்தில் உயிரிழந்த சோகம்….!!!
சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காக சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவை திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாய சங்கலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின்…
Read more“மே, ஜூன் 300 யூனிட் இலவச மின்சாரம்” …. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!
கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே…
Read more