‘சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டு அச்சடித்து வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சுமார் ரூ.6.62 லட்சம் கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. சித்தூர் மாவட்டம் புங்கனூரை சேர்ந்த கங்கராஜூ மற்றும் அபிநந்தன் ஆகியோர் மகாராஷ்டிராவில் அசல் ரொக்கமாக ரூ.3.5 லட்சம் கொடுத்துவிட்டு ரூ.17 லட்சம் போலி நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
‘சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா’ போலி ரூபாய் நோட்டு.. இருவர் கைது…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more