மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு அதிக சிகிச்சை தேவை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும் அந்த நேரத்தில் நான் எடுத்த சரியான முடிவாகவே பார்க்கிறேன். தன்னம்பிக்கை இழந்திருந்த நான் என்னை நானே செதுக்கி கொள்வதற்கான நேரமாக எடுத்துக் கொண்டேன். எனக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதை உணர்ந்ததால் தான் என்னால் அதிலிருந்து குணமடைய முடிந்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.
சினிமாவில் இருந்து பிரேக்… காரணம் இதுதான்…. நடிகை சமந்தா உருக்கம்…!!!
Related Posts
“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…
Read moreநடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…
Read more