பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைவதாக அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகுகின்றனர். இந்த நிலையில் தமாகாவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுகவின் புதிய அடையாள அட்டையை வழங்கி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
சற்றுமுன்: கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்தனர்… இபிஎஸ்-க்கு கூடும் பலம்…!!!
Related Posts
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…
Read moreதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தவர் கலைவாணன். நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச…
Read more