தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனதால் தமிழ் சினிமாவின் பார்வை நயன்தாரா மீது விழுந்துள்ளது. இந்த நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க 13 கோடிக்கும் மேல் நயன்தாரா சம்பளம் கேட்டதாகவும் அதனை கொடுக்கப்பட குழுவும் தயாராக உள்ளதாகவும் இந்தி சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சம்பளத்தை திடீரென உயர்த்திய நடிகை நயன்தாரா…. அதுவும் இத்தனை கோடியா?…. கேட்டாலே தலை சுத்துதே….!!!!
Related Posts
இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா.…
Read moreநடிகர் ராமராஜனின் சகோதரி காலமானார்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
நடிகர் ராமராஜனின் சகோதரி இன்று காலமானார். இது திரைத்துறை வட்டாரத்திலும், ராமராஜன் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.…
Read more