தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனதால் தமிழ் சினிமாவின் பார்வை நயன்தாரா மீது விழுந்துள்ளது. இந்த நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க 13 கோடிக்கும் மேல் நயன்தாரா சம்பளம் கேட்டதாகவும் அதனை கொடுக்கப்பட குழுவும் தயாராக உள்ளதாகவும் இந்தி சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சம்பளத்தை திடீரென உயர்த்திய நடிகை நயன்தாரா…. அதுவும் இத்தனை கோடியா?…. கேட்டாலே தலை சுத்துதே….!!!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more