இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம்  உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், பெண் ஒருவர் வெறும் கையால் எந்தவித பயமும் இல்லாமல் பாம்பை பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தைரியமாக செல்லும் ஒரு பெண் குடோனிற்குள் நுழைந்த கொடிய பாம்பை தன்னுடைய வெறும் கையால் தூக்கிக் கொண்டு வருகிறார். இன்னொரு கையில் அந்த பாம்பை அடைத்து வைக்கும் டப்பாவையும் எடுத்து வருகின்றார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shweta Sutar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shweta_wildliferescuer)