இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முந்தைய அதிமுக ஆட்சியில் இந்த பணியை துவங்கி வைத்த அமித்ஷா, இபிஎஸ் உடன் கைகுலுக்கினார். கைகுலுக்கியதை தவிர வேறு எந்த நிதியும் மத்திய அரசு இதுவரை தரவில்லை. இதனால் தமிழக அரசுக்கு இந்த ஆண்டு 9000 கோடியும் அடுத்த ஆண்டு 12 ஆயிரம் கோடியும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கைகுலுக்கி புண்ணியம் இல்ல, நிதியை கொடுங்க முதல்ல…. அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more