இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முந்தைய அதிமுக ஆட்சியில் இந்த பணியை துவங்கி வைத்த அமித்ஷா, இபிஎஸ் உடன் கைகுலுக்கினார். கைகுலுக்கியதை தவிர வேறு எந்த நிதியும் மத்திய அரசு இதுவரை தரவில்லை. இதனால் தமிழக அரசுக்கு இந்த ஆண்டு 9000 கோடியும் அடுத்த ஆண்டு 12 ஆயிரம் கோடியும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கைகுலுக்கி புண்ணியம் இல்ல, நிதியை கொடுங்க முதல்ல…. அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!
Related Posts
மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது…. தட்டை தட்ட சொன்னவரையா கடவுள் அனுப்பினார்…? – ராகுல் கேள்வி…!!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடவுள் தன்னை இந்த பூமிக்கு அனுப்பியதாக கூறியிருந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி,…
Read moreசூப்பர்…! +2வில் தோல்வியடைந்த SC/ST மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய உத்தரவு…!!
சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பலரும் ஏராளமான மாணவர்கள் வெற்றியடைந்த நிலையில் ஒருசிலர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும்…
Read more