மார்ச் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த மாதம் முழுவதும் எந்த விடுமுறையும் இல்லை என கவலையில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை. அதனைத் தொடர்ந்து மார்ச் 30 மற்றும் 31 ஆகிய வார இறுதி விடுமுறைகள் சேர்ந்து மூன்று தொடர் விடுமுறைகள் வருகின்றன. மேலும் ஏப்ரல் 1 வங்கிகளில் நிதியாண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு எந்த சேவையும் கிடையாது. அதற்கேற்றது போல திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
“குஷியோ குஷி”…. 3 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more