மார்ச் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த மாதம் முழுவதும் எந்த விடுமுறையும் இல்லை என கவலையில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை. அதனைத் தொடர்ந்து மார்ச் 30 மற்றும் 31 ஆகிய வார இறுதி விடுமுறைகள் சேர்ந்து மூன்று தொடர் விடுமுறைகள் வருகின்றன. மேலும் ஏப்ரல் 1 வங்கிகளில் நிதியாண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு எந்த சேவையும் கிடையாது. அதற்கேற்றது போல திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.