மார்ச் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த மாதம் முழுவதும் எந்த விடுமுறையும் இல்லை என கவலையில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை. அதனைத் தொடர்ந்து மார்ச் 30 மற்றும் 31 ஆகிய வார இறுதி விடுமுறைகள் சேர்ந்து மூன்று தொடர் விடுமுறைகள் வருகின்றன. மேலும் ஏப்ரல் 1 வங்கிகளில் நிதியாண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு எந்த சேவையும் கிடையாது. அதற்கேற்றது போல திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
“குஷியோ குஷி”…. 3 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more