சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி நுழைவுச்சீட்டை காட்டி பார்வையாளர்கள் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சென்னை ஐபிஎல் போட்டியை காணவரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பின்பும் பார்வையாளர்கள் பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் டிக்கெட் காட்டி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more