மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனுமனும் கிருஷ்ணனும் சிறந்த சாமர்த்தியர்கள் என்று கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இவர் எழுதிய The India Way: Strategies for an Uncertain World என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வெளியீடு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது, ஹனுமான் சாமர்த்தியதற்கு அப்பாற்பட்டு வேலை செய்தார்.

முதலில் சீதாவிடம் சென்று பேசினார். அதன் பிறகு இலங்கையை எரித்தார் என்று கூறினார். மேலும் கிருஷ்ண பகவான் பொறுமைக்கு உதாரணமானவர் என்றும் அனுமனும் கிருஷ்ணனும் சிறந்த சாமர்த்தியர்கள் என்றும் கூறினார்.