காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சத்யபால் மாலிக் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் சத்யபால் மாலிக். மத்திய அரசை சத்திய பால் மாலிக் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.!!
Related Posts
உங்க ஆதார் எண்ணை மறந்துட்டீங்களா?…. இதோ கண்டுபிடிக்க எளிய வழி….!!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதாரில் உள்ள விவரங்களை குறிப்பிட்ட இடைவேளையில்…
Read moreDA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read more