திண்டிவனம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், தமிழகத்தின் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று சொல்லப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், காசேதான் கடவுளடா, அது கடவுளுக்கே தெரியுமடா. அது கடவுளுக்கே தெரியும் என்றார். தேர்தல் நியாயமாக நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, எனக்கு வந்த தகவல் படி நியாயமாக நடைபெறுகிறது எனக் கூறினார்.
‘காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமாடா’…. ராமதாஸ்…!!!
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more