பொதுவாகவே அனைவருடைய வீட்டிலும் கரப்பான் பூச்சி தொல்லை என்பது அதிகமாக இருக்க தான் செய்யும். இதனை அழிப்பதற்கு சந்தைகளில் ஏராளமான ரசாயனம் கலந்த மருந்து பொருள் கிடைக்கிறது. ஆனால் அவற்றை வீடுகளில் பயன்படுத்துவது குழந்தைகள் மட்டும் வயதானவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அதிலும் குழந்தைகள் வீட்டில் இருந்தால் இத்தகைய மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தானது. வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகரித்தால் அதிகம் செலவு செய்து மருந்துகளை வாங்க வேண்டிய விரட்டி அடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் தூவினால் கரப்பான் பூச்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். சிறந்த பலனை கொடுக்கும்.  மண்ணெண்ணெய் பயன்படுத்தியும் அனைத்து கரப்பான் பூச்சிகளையும் வெறும் 30 நிமிடத்தில் விரட்டி அடிக்க முடியும். இதற்கு ஸ்பிரே பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி கரப்பான் பூச்சி அதிகம் காணப்படும் இடங்களில் தெளித்தால் போதும்.