இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யானின் முதற்கட்ட சோதனை நாளை நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின்படி 3 விண்வெளி வீரர்கள் சுமார் 400 கிமீ உயரத்திற்கு ராக்கெட் மூலம் அனுப்பப்படுவார்கள். அதற்கான சோதனையில், 17கிமீ உயரத்திற்கு நாளை ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டு மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்பட இருக்கிறது. நாளை காலை 7.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது
கனவுத்திட்டம் ககன்யான்: நாளை காலை 7.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது…!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more