தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்…! ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் ,கணவன் ஜாமீன் மனு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு..!!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27), கடந்த ஜூன் 28ஆம் தேதி, தன் கணவர் மற்றும் மாமனாரின் தொடர்ந்து வரதட்சணைக்காக கடுமையான பீடனத்தால் அவதிப்பட்டு, பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலைக்குமுன் தந்தைக்கு…
Read more“முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது”…தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி மாலை சூடும்… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு…
Read more